கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால், 58, என்பவர் தண்ணீர் டேங்க் லாரி மூலம் கந்தர்வகோட்டை பகுதிகளில் குடிநீர் விநியோகித்து தொழில் செய்து வந்தார்.
வழக்கம்போல் டிராக்டர் வாகனத்தில் குடிநீர் ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை பட்டுக்கோட்டை - கந்தர்வகோட்டை சாலையில் மட்டங்கால் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனத்தை வழிமறித்து ராஜகோபாலை தூக்கிச் சென்று அருகில் இருந்த புதரில் வைத்து அடித்து கீழே தள்ளி தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்தனர்.
இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
Barakat Ali - Medan,இந்தியா
23 பிப்,2025 - 14:04 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23 பிப்,2025 - 12:52 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மகா கும்பமேளாவில் 62 கோடி பேர் பங்கேற்பு; யோகி ஆதித்யநாத்
-
பெண் பயிற்சி மருத்துவரின் இறப்பு சான்றிதழ் கொடுக்காத கோல்கட்டா மாநகராட்சி: பாதிக்கப்பட்ட பெற்றோர் குற்றச்சாட்டு
-
ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!
-
சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் குற்றச்சாட்டு
-
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்
-
ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்! கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
Advertisement
Advertisement