வழிப்பறி வாலிபர்கள் கைது

வாடிப்பட்டி : அரியூர் பாண்டியன் மகன் கஜேந்திரன் 20, பரவை தனியார் மில் ஊழியர். நேற்று முன்தினம் டூவீலரில் வந்த இவரிடம் சமயநல்லுார் மெயின் ரோட்டில் சமுதாயக்கூடம் அருகே கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி மற்றும் ரூ.500ஐ இருவர் வழிப்பறி செய்தனர்.
சமயநல்லுார் எஸ்.ஐ., ரமேஷ் மற்றும் போலீசார் அய்யூர் கோகுலகிருஷ்ணன் 22, தனிச்சியம் ரமேஷ் கண்ணனை 22, கைது செய்தனர். இதில் கோகுல கிருஷ்ணன் மீது 2 வழிப்பறி வழக்கும், ரமேஷ் கண்ணன் மீது போக்சோ வழக்கும் உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணமக்கள் பெயரைப் பார்த்தால் சங்கடம்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
-
போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; விடுதி வாட்ச்மேன் கைது!
-
சென்னையில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் அடித்துக்கொலை; போலீஸ் கண்முன்னே துயரம்!
Advertisement
Advertisement