மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை : சிவகங்கை அருகே பாகனேரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில், பெரிய மாடு பிரிவில் 16 ஜோடி, சின்ன மாடு பிரிவில் 36 ஜோடிகள் பங்கேற்றன.
துாரம் 8 மற்றும் 6 கி.மீ., என நிர்ணயித்து பந்தயம் நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த வண்டி உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement