பரமக்குடி பள்ளியில் ரோபோடிக் கண்காட்சி
பரமக்குடி : - பரமக்குடி புதுநகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் ரோபோடிக் கண்காட்சி நடந்தது.
பள்ளி தலைவர் முகைதீன் முஸாபர் அலி தலைமை வகித்தார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ரவி கண்காட்சியை துவக்கி வைத்தார். கண்காட்சியில் தானியங்கி தீயணைக்கும் ரோபோ, ரயில் விபத்தை தடுக்கும் இயந்திரம், நவீன விவசாய கருவிகள், பேசும் ரோபோ, செயற்கைக்கோள் இயந்திரங்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் அது குறித்து விளக்கம் தெரிவித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement