உதவி சப் இன்ஸ்பெக்டர் சாவு

புதுச்சேரி : புதுச்சேரி தருமாபுரியை சேர்ந்தவர் அய்யப்பன், 42; புதுச்சேரி காவல் துறையில் ஐ.ஆர்.பி.என். பிரிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.

இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

Advertisement