ஊராட்சிகளில் நிழற்குடைகளை பராமரிக்க மக்கள் வலியுறுத்தல்
கடலாடி : திருப்புல்லாணி, கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட பல ஊராட்சிகளில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
ரூ. 3 லட்சம் முதல் 7 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை முறையாக பராமரிப்பின்றி அப்படியே விட்டு உள்ளதால், ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவைகள் தஞ்சம் அடையும் பகுதியாக மாறிவிடுகிறது. அவற்றின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் மதுபானம் அருந்தும் இடமாகவும் மாறுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முறையாக துப்புரவு பணிகளை செய்யவும், நிழற்குடையில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement