மாவட்ட கவுன்சில் கூட்டம்
தேனி : தேனி பழனிசெட்டிபட்டியில் தனியார் ஓட்டலில் ஐ.என்.டி.யு.சி., மாவட்ட கவுன்சில் கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் களஞ்சியம், பொதுச் செயலாளர் ஜீவன்மூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் நிவாரணமாக வழங்கப்படும் ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தை மாவட்டத் தலைவர் ஜம்பு சுதாகர் ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை நிர்வாகி ஹக்கீம் செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement