சூதாடிய ஏழு பேர் கைது
தேனி : கூடலுார் இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் தம்பம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் உள்ள மனமகிழ் மன்றத்தில், பணம் வைத்து சூதாடிய கம்பம் முருகன் 52, கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த எபின் 35, எருமேலி லைஜூ 38, ராமக்கல்மேடு ஜெய் 29, கம்பம் முகமதுரபீக் 54, கூடலுார் சிவக்குமார் 52, சென்னை ஸ்ரீநகர் காலனி இளங்கோ 62, ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் ரூ.32 ஆயிரத்து 500ஐ கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
-
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
Advertisement
Advertisement