உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பாலகிருஷ்ணன் நியமனம்

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வென்ற இவர், தமிழில் குடிமைப்பணி தேர்வுகளை எழுதி வென்ற முதல் தமிழ் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 15 நூல்களின் ஆசிரியராவார்.
1984ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், ஒடிசா அரசிலும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
26 பிப்,2025 - 22:01 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆப்கானிஸ்தான் 'திரில்' வெற்றி: வெளியேறியது இங்கிலாந்து
-
10 ஆண்டுகளில் வழக்கு நடத்த அரசுக்கு ரூ.400 கோடி செலவு
-
ரேடார் நிறுவி இந்தியாவை கண்காணிக்கும் சீனா; தொடரும் அச்சுறுத்தல்
-
புனேயில் போலீஸ் ஸ்டேசன் அருகே பெண் பலாத்காரம்: தலைமறைவான குற்றவாளியை தேடும் போலீஸ்
-
தேசத்தை ஒருங்கிணைத்தவர் அமித் ஷா: வல்லபாய் படேலுடன் ஒப்பிட்டு சத்குரு புகழாரம்
-
10 ஆண்டுகளில் வழக்குகளுக்கு மட்டும் ரூ.400 கோடி மத்திய அரசு செலவழிப்பு
Advertisement
Advertisement