மாணவன் மாயம்
ஓசூர்: ஓசூரை சேர்ந்தவர், 11 வயது சிறுவன். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். கடந்த இரு நாட்களாக பள்ளிக்கு செல்லாத மாணவன், அப்பகுதியில் உள்ள கோவில் அருகே நின்றிருந்தார்.
மாணவனை கண்டஅவரது சகோதரி அவரை அழைத்த நிலையில், அங்கிருந்து சென்ற மாணவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது தந்தை கொடுத்த புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருமதி மஞ்சு விரட்டு: 22 பேர் காயம்
-
சிங்கம்புணரிக்கு புறவழிச்சாலை; நெரிசல் குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பு
-
முதியவர் துாக்கிட்டு தற்கொலை
-
11 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறை
-
கர்நாடகா தயாரிப்புகளில் கன்னட மொழி கட்டாயம்; மாநில அரசு கண்டிப்பான உத்தரவு
-
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Advertisement
Advertisement