சுற்றுலா கலைவிழா
மதுரை : சுற்றுலாத்துறை சார்பில் அலங்காநல்லுார் கீழக்கரையில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் இன்றும் நாளையும் (மார்ச் 1, 2) கலைவிழா நடத்தப்படுகிறது.
இன்று மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை கானா பாடல்கள், டோல் இசை, நாளை (மார்ச் 2) மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை நையாண்டி மேளம், பூங்கரகம், அடுக்கு கரக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மார்ச் 8 மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை கரகம், தப்பாட்டம், வீணை கச்சேரி, பொய்க்கால் குதிரை ஆட்டம் நடைபெறும். அனுமதி இலவசம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேவகோட்டை வீடுகளில் கொள்ளை தாய், மகன், மகள் உட்பட 4 பேர் கைது
-
'தர்க்கம் செய்யாதீர்': விவசாயிகளை கடிந்த கலெக்டர்; மனுவுக்கு 236 நாளாக தீர்வில்லை: விவசாயிகள் அதிருப்தி
-
இருமதி மஞ்சு விரட்டு: 22 பேர் காயம்
-
சிங்கம்புணரிக்கு புறவழிச்சாலை; நெரிசல் குறையுமா என மக்கள் எதிர்பார்ப்பு
-
முதியவர் துாக்கிட்டு தற்கொலை
-
11 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை! குற்றவாளிக்கு 107 ஆண்டுகள் சிறை
Advertisement
Advertisement