ஏரியில் மூழ்கி பெண் சாவு
ஏரியில் மூழ்கி பெண் சாவு
ஓசூர்:பேரிகை அடுத்த கே.என்.தொட்டியை சேர்ந்தவர் கவுரம்மா, 45, விவசாயி. இவர் நேற்று காலை அப்பகுதியிலுள்ள கே.என்.தொட்டி ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது துணி அலசும் போது நீரில் விழுந்து, மூழ்கி இறந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement