ஏரியில் மூழ்கி பெண் சாவு


ஏரியில் மூழ்கி பெண் சாவு

ஓசூர்:பேரிகை அடுத்த கே.என்.தொட்டியை சேர்ந்தவர் கவுரம்மா, 45, விவசாயி. இவர் நேற்று காலை அப்பகுதியிலுள்ள கே.என்.தொட்டி ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது துணி அலசும் போது நீரில் விழுந்து, மூழ்கி இறந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement