டிரைவரை தாக்கிய மூவர் கைது
டிரைவரை தாக்கிய மூவர் கைது
கிருஷ்ணகிரி:ஓசூர், மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரை சேர்ந்தவர் ராஜசேகர், 27, தனியார் நிறுவன டிரைவர். கடந்த, 28 இரவு, இவர் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த முரளி, 29 மற்றும் சிலர் போதையில் அங்கு வந்தனர். அப்போது ராஜசேகருககும், முரளிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முரளி, அவருடன் வந்த அஜித், 24, சதீஷ்குமார், 25 ஆகியோர், ராஜசேகரை தாக்கினர். அவர் புகார் படி, ஓசூர் சிப்காட் போலீசார், முரளி, அஜித், சதீஷ்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement