கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஓ., முகமது சுபன் மற்றும் அதிகாரிகள் பொன்மலை கோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிராக்டர் ஒன்றை சோதனையிட்டதில், கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அவர் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement