எருது விடும் விழா நிறுத்தம்
எருது விடும் விழா நிறுத்தம்
ஓசூர்: ஓசூர் அடுத்த தேவீரப்பள்ளியில் நேற்று எருதுவிடும் விழாவிற்கு அப்பகுதியினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறவில்லை. இந்நிலையில் எருதுவிடும் விழாவிற்கு அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும், 100க்கணக்கான காளைகள் அழைத்து வரப்பட்டன. ஆனால் அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்த, பாகலுார் போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, எருதுவிடும் விழா நிறுத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement