முதல்வர் பிறந்த நாள்2,000 பேருக்கு மரக்கன்று
முதல்வர் பிறந்த நாள்2,000 பேருக்கு மரக்கன்று
ஓசூர்: ஓசூர், மத்திகிரி கூட் ரோடு பகுதியில், மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தொழிலாளரணி அமைப்பாளர் கே.ஜி., பிரகாஷ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் தலைமை வகித்து, 2,000 பேருக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
மாவட்ட துணை செயலாளர் புஷ்பா சர்வேஷ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் திம்மராஜ், மாநகராட்சி கவுன்சிலர் மாதேஸ்வரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் கோபால் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement