பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்
பிளஸ் 2 தேர்வு எழுதும்22,180 மாணவ, மாணவியர்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (3ம் தேதி) துவங்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 22,180 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் இன்று (3ம் தேதி) துவங்கி வரும், 25 வரை நடக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும், 5ல், துவங்கி, 27 வரை நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாண்டு மாவட்டத்திலுள்ள, 197 அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 10,409 மாணவர்கள், 11,540 மாணவியர் என, 21,949 மாணவ, மாணவியரும், 231 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் என, மொத்தம், 22,180 மாணவ, மாணவியர், 87 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement