கள்ளக்காதலி இறப்பால் வேதனை சரக்கு வாகன டிரைவர் தற்கொலை
கள்ளக்காதலி இறப்பால் வேதனை சரக்கு வாகன டிரைவர் தற்கொலை
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த எஸ்.குருப்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ், 39, சரக்கு வாகன டிரைவர். இவருக்கும், சந்தனப்பள்ளியை சேர்ந்த அஞ்சலி, 29, என்பவருக்கும் கடந்த ஓராண்டாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இதையறிந்த மாதேசின் மனைவி நேத்ரா, வீட்டை ஓசூருக்கு இடமாற்றம் செய்தார். கடந்த, 26ல் அஞ்சலி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த மாதேஷ் கடந்த, 28 மாலை பேவநத்தம் மலை பகுதியில் விஷம் குடித்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement