முதியவர், இளம்பெண் மாயம்
முதியவர், இளம்பெண் மாயம்
ஈரோடு,:ஈரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, ஸ்வஸ்திக் காம்ப்ளக்சை சேர்ந்தவர் நடராஜன், 71; கைகாட்டி வலசில் உள்ள தனியார் நிறுவன காவலாளி. கடந்த, 28ம் தேதி மதியம் வேலைக்கு கிளம்பியவர் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது மகன் புவனேஸ்வரன் புகாரின்படி, சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு, மாரப்ப கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சங்கர். கார் டிரைவரான இவரின் மனைவி தேன்மொழி, 29; தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த, 28ல் சங்கர் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது மனைவியை காணவில்லை. சங்கர் புகாரின்படி ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement