உழவர் சந்தைகளுக்கு74 டன் காய்கறி வரத்து
உழவர் சந்தைகளுக்கு74 டன் காய்கறி வரத்து
ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, பெருந்துறை, சத்தி, கோபியில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 32.78 டன் காய்கறி, பழங்கள் வரத்தானது. இதன் மதிப்பு, 11.௫௩ லட்சம் ரூபாய். மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளுக்கும் மொத்தமாக, 74 டன் காய்கறி, பழங்கள் வரத்தானது. இதன் மதிப்பு, 25.93 லட்சம் ரூபாய். உழவர் சந்தைகளுக்கு, 11,217 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement