மாரியம்மன் கோவிலில் பந்தலுக்கு முகூர்த்த கால்
மாரியம்மன் கோவிலில் பந்தலுக்கு முகூர்த்த கால்
ஈரோடு,:ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் நடப்பாண்டு குண்டம், தேர் திருவிழா வரும், 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. இந்நிலையில் கோவில் முன்புறம் பந்தல் அமைப்பதற்காக முகூர்த்தக் கால் நேற்று நடப்பட்டது. ஓரிரு நாட்களில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கும் என்று, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement