மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி
மின்சாரம் பாய்ந்துஎலக்ட்ரீஷியன் பலி
ஆத்துார்:ஆத்துார் அருகே செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 48. எலக்ட்ரீஷியனான இவர், நேற்று சீலியம்பட்டியை சேர்ந்த முருகன், 59, தோட்டத்தில், பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய, 3 தொழிலாளர்களுடன் சென்றார். மதியம், 1:30 மணிக்கு மின்சாரத்தை அணைக்காமல், மின்மோட்டாரை எடுத்து ஒயர் இணைப்பு கொடுத்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து, சக்திவேல் துாக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்தார். மல்லியக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., கூட்டணி இரும்புக்கோட்டை: சேகர்பாபு நம்பிக்கை
-
குலுக்கல் முறையில் தங்க நாணயம்; கூட்டத்துக்கு ஆள் சேர்க்க அ.தி.மு.க., நூதனம்!
-
பைக்கில் வந்து செயின் பறிப்பு; பெண்கள் இருவர் கைது: கோவையில் அதிர்ச்சி!
-
அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்சுகள் நியமனம் சமூக அநீதி; அன்புமணி கண்டனம்
-
ரெய்டு போன இடத்தில் சோகம்! போலீசார் மிதித்ததில் பச்சிளம் குழந்தை பலி
-
மனைவியை கொன்று விட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement