தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்
தேனி: உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
கல்வி உதவித்தொகை, திருமண, இயற்கை மரண, நோய் பாதிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் இன்று(மார்ச் 5) முதல் மார்ச் 7 வரை சிறப்பு முகாம் நடக்கிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் 28 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல் 'குருவி'கள் கைது
-
ரூ.30 கோடி வருமானம் ஈட்டிய படகு உரிமையாளர்! கும்பமேளா வெற்றிக்கதை சொன்ன யோகி ஆதித்யநாத்
-
ரோந்து செல்ல படகுகள் இல்லை: மீனவர்களிடம் கையேந்தும் போலீஸ்!
-
ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேலுக்கு விசாரணை அறிக்கை வழங்க இயலாது; ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்
-
அய்யா வைகுண்டர் சுவாமி 193வது அவதார தின விழா
-
தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் தேர்வு
Advertisement
Advertisement