புது பஸ் ஸ்டாண்ட் ‛200வது நாள் விழா
விருதுநகர் : விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் 30 ஆண்டுகளுக்கு பின்பு கடந்தாண்டு ஆக. 21ல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக தொடர்ந்து 20 கூட்டங்கள் வரை நடத்தப்பட்டு தீர்வு எடுக்கப்பட்டது.
மேலும் தற்போது புது பஸ் ஸ்டாண்ட் 200வது நாள் விழா நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசீலன், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement