கல்லுாரியில் விளையாட்டு விழா
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 78வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர் வெங்கடேஷ் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மேலும் கல்லுாரி தலைவர் சம்பத்குமார், துணைத் தலைவர் டெய்சிராணி, கல்லுாரி முதல்வர் சாரதி, உப தலைவர் ராமசாமி, செயலாளர் மகேஷ் பாபு, பொருளாளர் குமரன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement