கால்வாய் அமைக்க கோரி சாலை மறியல்
கடலுார்: கடலுார் அருகே கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் ஊராட்சி, வாத்துக்காரன் சந்து தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை,
நெடுஞ்சாலையோரத்தில் அமைக்கும் கழிவுநீர் கால்வாயுடன் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று மாலை 4:45மணிக்கு கடலுார் பண்ருட்டி சாலையில் அப்பகுதியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதையடுத்து, 4:50 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement