கோ-ஆப்டெக்சில் மகளிர் தின விழா

கடலுார் : கடலுார் கோ-ஆப்டெக்ஸ் முல்லை விற்பனை நிலையத்தில் மகளிர் தின விழா நடந்தது.
கடலுார் சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி முதல்வர் சபினா பானு பேசினார். விழாவில், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
இங்கு, காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், அனைத்து விதமான சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement