கலெக்டர் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
விழாவிற்கு டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கினார். விழாவில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து மகளிரின் சிறப்புகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அலுவலர்கள் தங்களது அனுபவங்களை எடுத்துரைத்தனர்.
விழாவில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, மாவட்ட தாட்கோ மேலாளர் பியர்லின், கலெக்டர் அலுவலக மேலாளர்(நீதியியல்) இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement