பழங்குடி இருளர்கள் கலெக்டரிடம் மனு
கடலுார் : பண்ருட்டியில் இருளர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவிற்கு உரிய இடத்தை அளந்து கொடுக்கக்கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் கொடுத்த மனு:
பண்ருட்டி தாலுகாவிற்குட்பட்ட பாரதி நகர், குயிலாபாளையம், பாலுார் அகரம், திருகண்டேஸ்வரம், மேல்கவரப்பட்டு, பக்கிரிபாளையம், மேல்மாம்பட்டு, புதுப்பேட்டை, ஏரிப்பாளையத்தில் இருளர் சமூகத்தினருக்கு, காடாம்புலியூர் ராஜகணபதி நகரில் 96பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அதில், 62பேருக்கு மட்டுமே, வீட்டுமனை அளந்து விடப்பட்டுள்ளது. மீதமுள்ள 34குடும்பத்தினருக்கு இடம் அளவீடு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement