உபகரணங்கள் வழங்கல்
விருதுநகர் : பிரதமரின் திவ்ய கேந்திரா திட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு ரூ. 47. 38 லட்சத்தில் உதவி உபகரணங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் திவ்ய கேந்திரா திட்டத்தில் 118 மாற்றுத்திறனாளுக்கு ரூ. 21. 34 லட்சத்தில் பேட்டரி மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல், சிறப்பு நாற்காலியும், சமூக பங்களிப்பு நிதி திட்டத்தில் ரூ. 10 லட்சத்தில் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்று கோல், ஸ்மார்ட் போன் 90 மாற்றுத்திறனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் ரூ. 16.03 லட்சத்தில் 99 பேருக்கு ஸ்மார்ட் போன் என மொத்தம் 307 பேருக்கு ரூ. 47.38 லட்சத்தில் உதவி உபகரணங்களை கலெக்டர் ஜெயசீலன்வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement