தீமிதி திருவிழா

பெண்ணாடம் : மாசி திருவிழாவையொட்டி, பெண்ணாடம் அங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு வீதியுலா, மும்மூர்த்திகள் பிறப்பு, வீரபத்ரன் படைப்பு, வல்லாலராஜன் கோட்டை இடிப்பு, குடல் பிடுங்கி மாலை போடும் உற்சவம், காட்டேரி வருதல், மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று மாலை 6:30 மணியளவில் தீமிதி திருவிழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாம்பியன்ஸ் டிராபி பைனல்; இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு
-
பீஹாரில் பா.ஜ.,வை வீழ்த்த நிதீஷ்குமாரை கூட்டணிக்கு அழைத்தோமா: தேஜஸ்வி மறுப்பு
-
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மா இப்படியும் ஒரு சாதனை!
-
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்
-
திருத்தணி காய்கறி சந்தைக்கு கருணாநிதி பெயரா; கண்டிக்கும் பா.ம.க.
-
ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்
Advertisement
Advertisement