தவறி விழுந்து கொத்தனார் சாவு
புதுச்சேரி: மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் இறந்தார்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ரமேஷ், 48; கொத்தனார். இவர் புதுச்சேரி முதலியார்பேட்டை அன்சாரி துரைசாமி வீதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை ரமேஷ் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார்.
முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்வி நிதி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்; அமளியால் லோக்சபா ஒத்தி வைப்பு!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
கபடி விளையாட்டில் மோதல்; பள்ளி மாணவரை சரமாரியாக வெட்டிய கும்பல்; ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி!
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்
-
மாதாந்திர தரவுகளை சமர்ப்பிக்குமாறு உற்பத்தி துறைகளுக்கு அரசு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement