காஞ்சிபுரம் - பெரும்பாக்கம் சாலையில் ஊர் பெயருடன் கி.மீ., கற்கள் அமைப்பு

பெரும்பாக்கம்: காஞ்சிபுரத்தில் இருந்து, கீழ்கதிர்பூர், விஷார் வழியாக பெரும்பாக்கம் கிராமத்திற்கு சாலை ஆங்காங்கே சேதமடைந்த நிலையில் இருந்தது.
இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து,, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2024 - 25ன் கீழ், 7 மீட்டர் அகலத்திற்கு, 12.8 கி.மீ., நீளத்திற்கு மறு சீரமைப்பு பணியாக கடந்த மாதம் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையின் இருமார்க்கத்திலும் புதிதாக அளவீடு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது,
இக்கற்களில் காஞ்சிபுரம், விஷார், பெரும்பாக்கம், வடஇலுப்பை, ஆற்காடு உள்ளிட்ட ஊர்கள் எத்தனை கி.மீ., துாரத்தில் உள்ளது, உள்ளிட்ட விபரங்களை வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணத்தில் எழுதி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
3 பேர் கொல்லப்பட்ட நிலையில் 2 இளம் சிறார் மாயம்... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
Advertisement
Advertisement