40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் சங்கரா பல்நோக்கு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, சர்வதேச மகளிர் தின விழா நேற்று நடந்தது.
இந்த மருத்துவமனை டிரஸ்டி விஸ்வநாதன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், அவரது மனைவி கலைமகள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 40 கர்ப்பிணிகளுக்கு, 2,000 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர். மருத்துவமனை டிரஸ்டி சங்கர், மருத்துவர்கள் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
3 பேர் கொல்லப்பட்ட நிலையில் 2 இளம் சிறார் மாயம்... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் கனிமொழி புகார்; பேசியதை வாபஸ் பெற்றார் மத்திய அமைச்சர்!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
Advertisement
Advertisement