நாளை மக்கள் தொடர்பு முகாம்
தேனி: ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி உள்வட்டம், கோத்தலுாத்து கிராமத்தில் நாளை (மார்ச் 12) காலை 10:00 மணிக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள், புகார்களை மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்
-
2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் புறப்பட்டார் பிரதமர்!
-
கூடுதல் கோதுமை கேட்டு கார்டுதாரர்கள் தகராறு: அரசு காசு கொடுத்து வாங்கி வினியோகிக்குமா?
Advertisement
Advertisement