மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவகத்தில், நேற்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 257 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும், 4 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகைகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு
-
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு
Advertisement
Advertisement