ஸ்மார்ட் மீட்டர் அமைக்கும் பணிகள் வேகம்; டெண்டர் வெளியிட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்

சென்னை; தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டருக்காக டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத்துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய 2023ம் ஆண்டு தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டது.
இதில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை ஏ.இ.எஸ்.எல்., நிறுவனம் எடுத்தது. இந்த ஒப்பந்தப்புள்ளி அண்மையில் ரத்து செய்யப்பட்டது. மற்ற 3 தொகுப்புகளுக்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில், தற்போது 2வது கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. 6 கட்டங்களாக மீட்டர் நிறுவ இம்முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
12 மார்,2025 - 12:32 Report Abuse

0
0
Reply
மேலும்
-
மதத்தை வைத்து என்னுடன் விளையாடாதீர்கள்: பா.ஜ.,வுக்கு மம்தா பதிலடி
-
'எனக்கு 8 மொழிகள் தெரியும்'... மும்மொழி கொள்கைக்கு எம்.பி., சுதா மூர்த்தி ஆதரவு
-
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்
-
ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி
-
ஆட்டோ டிரைவரான டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்: பெங்களூருக்காரருக்கு ஏற்பட்ட சோகம்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
Advertisement
Advertisement