சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 20 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
டில்லி அரசியலில் வங்கதேசத்தவர் சட்டவிரோத குடியேற்றம் ஒரு சூடான விஷயமாக உள்ளது. போலீசாரும் ஆங்காங்கே ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர். டில்லியில் பி.வி.சி., மார்க்கெட், சுல்தான் பூரி, ஹனுமான் மந்திர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஆவணங்களை தயாரித்து, நாட்டிற்குள் நுழைந்து வசித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (12)
Vijay D Ratnam - Chennai,இந்தியா
12 மார்,2025 - 16:15 Report Abuse

0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
12 மார்,2025 - 15:52 Report Abuse

0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
12 மார்,2025 - 15:46 Report Abuse

0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
12 மார்,2025 - 15:41 Report Abuse

0
0
Reply
naranam - ,
12 மார்,2025 - 14:30 Report Abuse

0
0
Reply
skanda kumar - bangalore,இந்தியா
12 மார்,2025 - 14:24 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
12 மார்,2025 - 13:58 Report Abuse

0
0
Reply
அசோகன் - ,
12 மார்,2025 - 13:01 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
12 மார்,2025 - 13:00 Report Abuse

0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
12 மார்,2025 - 12:58 Report Abuse
0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
சமகல்வி என்பது நமது உரிமை: அண்ணாமலை
-
புதுக்கோட்டைக்கு கிடைத்த கவுரவம்: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு
-
மதத்தை வைத்து என்னுடன் விளையாடாதீர்கள்: பா.ஜ.,வுக்கு மம்தா பதிலடி
-
'எனக்கு 8 மொழிகள் தெரியும்'... மும்மொழி கொள்கைக்கு எம்.பி., சுதா மூர்த்தி ஆதரவு
-
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்
-
ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி
Advertisement
Advertisement