காங்கயம் பஸ் ஸ்டாண்ட் பேட்டை மாரியம்மன்

காங்கயம்; காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பேட்டை மாரியம்மன் கோவிலில், 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் திருவிழா துவங்கியது. தினமும், சுவாமி திருவீதி உலா, சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்டவை நடந்து வந்தது.
நேற்று பக்தர்கள் பொங்கல் வைத்தனர். அம்மனுக்கு பூஜைகள் நடந்தது. காலை, 10:00 மணியளவில் பழையகோட்டை ரோட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் குளக்கரையில் இருந்து பூவோடு எடுத்து வந்துமாரியம்மனுக்கு செலுத்தப்பட்டது. பக்தர்கள் அலகு குத்தியும், பூவோடு எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெரூரில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்; ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு
-
விடுதி உணவில் பிளேடு, புழு.. உஸ்மானிய பல்கலை மாணவர்கள் போராட்டம்
-
எல்லாவற்றையும் இழக்க நேரிடும்; அமெரிக்காவுக்கு ஐ.நா., மறைமுக எச்சரிக்கை
-
டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
Advertisement
Advertisement