மார்க்கெட் கமிட்டியில் எம்.எல்.ஏ., ஆய்வு

செஞ்சி: திறப்பு விழா செய்தும் செயல்படாமல் மூடி கிடக்கும் மேல்சித்தாமூரில் மார்க்கெட் கமிட்டியில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
செஞ்சி அடுத்த மேல்சித்தாமூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கட்டப்பட்ட மார்க்கெட் கமிட்டியை நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஆண்டு மத்தியில் திறந்தனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மார்க்கெட் கமிட்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையை வாகனங்கள் கடந்து செல்ல பாலம் அமைக்க வில்லை. இதனால் மார்க்கெட் கமிட்டியில் கொள்முதல் செய்யாமல் மூடிவைத்திருந்தினர்.
இந்த மார்க்கெட் கமிட்டியில் மயிலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் திடீர் ஆய்வு செய்தார். மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சந்துரு, செஞ்சி மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாள வினோத், தாசில்தார் ஏழுமலை. ஆர்.ஐ., கீதா. வி.ஏ.ஓ., சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்கம் விலை: சவரன் ரூ.66,400 ஆக விற்பனை!
-
தமிழக அரசின் வரம்புக்குள் தான் கடன் இருக்கிறது: நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் தகவல்
-
பஞ்சாபில் சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை; மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது கொடூரம்
-
தமிழக பட்ஜெட்: ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
-
முதல்வர் பற்றி அவதூறு பேச்சு; சி.வி. சண்முகம் மீதான வழக்கு ரத்து
-
மேஜிக் செய்வதற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் வித்தியாசம் என்ன?
Advertisement
Advertisement