அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
வேடசந்துார்,; வேடசந்துாரில் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்தும் ,உணவுப் பொருட்கள், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
வேடசந்துார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து நோட்டீஸ் வழங்கியப்படி ஊர்வலமாக சென்று பஸ் ஸ்டாண்ட் ஆத்து மேட்டில் முடித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம், ஒன்றிய செயலாளர் ஜான் போஸ், நகர செயலாளர் பாபு சேட், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் தண்டபாணி, பேரூர் ஜெ பேரவை செயலாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 சதவீதம்! முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தத்தில்... ஒதுக்கீடு அறிவித்தது கர்நாடக அரசு
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
Advertisement
Advertisement