அத்திவாக்கத்தில் 267 பயனாளிகளுக்கு ரூ.5.90 கோடியில் நலத் திட்ட உதவிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அத்திவாக்கம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
இம்முகாமிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 5.90 கோடி ரூபாய் செலவில், 267 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை, கலெக்டர், எம்.பி., ஆகிய இருவரும் வழங்கினர்.
வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் மற்றும் வருவாய், குடிமை பொருள், தோட்டக்கலை, வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?
Advertisement
Advertisement