அரசு கல்லுாரியில்ஆண்டு விழா
அரசு கல்லுாரியில்ஆண்டு விழா
நாமக்கல்:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். முன்னாள் கணிதத்துறை தலைவர் சிவகாமி பங்கேற்றார். விழாவில், பாடங்களில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவியருக்கும், கல்லுாரி நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கல்லுாரி பேரவை நிறைவு விழா, பத்து மாணவ அலுவலக பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினரால் சிறப்பு செய்யப்பட்டது. முடிவில் மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?
Advertisement
Advertisement