கஞ்சாவுடன் இருவர் கைது
கஞ்சாவுடன் இருவர் கைது
பெருந்துறை:பெருந்துறை போலீசார், பணிக்கம்பாளையம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜாகீர் சர்தாரிடம், 300 கிராம் கஞ்சா இருந்தது. இதேபோல் பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிட்டு குமாரிடம், 300 கிராம் கஞ்சா இருந்தது.
இருவரும் விற்பனைக்கு வைத்திருப்பதை கண்டறிந்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவிக்கு விசா ரத்து: அமெரிக்காவிலிருந்து வெளியேறினார்
-
மன அழுத்தத்தை போக்க உதவும் சாதனம்
-
குருவாயூர் கோவில் மேல்சாந்தி தேர்வு
-
கூகுள் 'குரோம் பிரவுசர்' பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
-
கோயில் நிதியில் 'ரிசார்ட்' கட்டும் திட்டம் நிறுத்தம் ஐகோர்ட்டில் அரசு தகவல்
-
பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையை பின்பற்றுமா உயர்கல்வி துறை?
Advertisement
Advertisement