போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்
கடலுார் : குள்ளஞ்சாவடி அடுத்த சின்னகாட்டுசாகை கிராமத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பின், அவர் பேசுகையில், 'போதை தனிமனிதனிடம் துவங்கி குடும்பத்துக்கு செல்கிறது. பின் சமூகத்துக்கு சென்று நாட்டை பாதிக்கிறது. எதிர்கால இந்தியாவை செம்மைப்படுத்தும் ஆற்றல் இளைஞர்கள் கையில் உள்ளது.
சமூக விரோதிகளால் இளைய சமூதாயம் தவறான போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். இளைஞர்களை நல்வழிப்படுத்தவே விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செஸ்: ஹரிகா மீண்டும் 'டிரா'
-
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்: கடும் நிதி நெருக்கடியில் தெலுங்கனா அரசு
-
5000 டாஸ்மாக் கடைகளில் ஸ்டாலின் போட்டோ; தேதி சொல்லாமல் போராட்டம் அறிவித்த அண்ணாமலை
-
அதிக குழந்தைகள் பெறும் பெண்களுக்கு வருமான வரி விலக்கு: ஹங்கேரி பிரதமர் அறிவிப்பு
-
மொழிகள் தொடர்பாக தேவையற்ற அரசியல் வேண்டாம்:
-
4 ஆண்டில் பெயர்ந்து விழுந்தது அரசு பள்ளிக்கட்டடம்: நடவடிக்கை கோரிய கிராம மக்கள்
Advertisement
Advertisement