மேல்சபையிலும் எதிரொலித்த 'ஹனிடிராப்'
பெங்களூரு; கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய ஹனிடிராப் விவகாரம், மேல்சபையிலும் எதிரொலித்தது. இந்த விஷயத்தை சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டுமென, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
மேல்சபையிலும் கூட, இந்த விஷயம் எதிரொலித்தது. ஹனிடிராப் வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்கும்படி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். சபை தலைவரின் இருக்கைக்கு முன் சென்று, சபை தீர்மானங்கள் அடங்கிய காகிதங்களை கிழித்து வீசினர்.
இதனால் சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, கூட்டத்தை நடத்த முடியாமல் சிறிது நேரம் தள்ளிவைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
-
போதைப்பொருள் கடத்தல்; இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் தமிழர்கள்
-
தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்; சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!
Advertisement
Advertisement