வேளாண் நிலையத்தில் மாணவிகள் பயிற்சி
புவனகிரி; மிராளுர் வேளாண் நிலையத்தில் மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவ, மாணவிகள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் நேரடி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் புவனகிரி வேளாண் நிலையத்தில் மாணவியர்கள் ஜெனிஷா, கார்த்திகா, கனிமொழி, கிருஷ்ணவாணி, கீர்த்தனா, லாவண்யா, கீர்த்தனா மற்றும் பாலமுரளிதர் உள்ளிட்டோர் பயிற்சி பெற்றனர்.
அப்போது வேளாண் பொருட்கள் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து வேளாண்மை அலுவலர் அறிவழகன், உதவி வேளாண்மை அலுவலர் வினோத்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
விதைகளை சேமித்தல், சுத்திகரித்தல், விதைகளை விதைப்பது, முளைப்புத் திறன் உள்ள விதைகளை தயார் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
போதைப்பொருள் கடத்தல்; இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் தமிழர்கள்
-
தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்; சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் பேட்டி
-
ஹரியானாவில் மீண்டும் ஒரு சம்பவம்: பிரபல அரசியல் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
-
லண்டன் தீ விபத்தில் சதியில்லை; 18 மணி நேரத்திற்கு பிறகு விமான சேவை துவக்கம்!
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
Advertisement
Advertisement