உலக வன தினம் விழிப்புணர்வு

விருத்தாசலம்; முருகன்குடி கிராமத்தில் உலக வன தினத்தை முன்னிட்டு, வேளாண் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.
இவர்கள், உலக வன தினத்தை முன்னிட்டு முருகன்குடி கிராமத்தில் மா, சப்போட்டா மர கன்று களை நட்டு, காடுகளின் சிறப்புகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னோடி இயற்கை விவசாயி முருகன், பாக்கியராஜ், பாரம்பரிய நெல் வகைகளை பயிரிடும் விவசாயி மணிவேல், சிலம்புச் செல்வி ஆகியோர் இயற்கை விவசாயத்தில் காடுகளின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
Advertisement
Advertisement