தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்

சென்னை: தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடியுடன் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:
தமிழக மக்களின் நலனை காக்கவே கருப்புக்கொடி போராட்டம். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசு உறுதி அளித்த பின்பும் நம்ப மறுப்பது ஏன்?
கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் தேவையற்றது. மேகதாது அணை கட்டுவதாக கூறும் சிவக்குமாருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (17)
Bala - chennai,இந்தியா
22 மார்,2025 - 14:46 Report Abuse

0
0
Reply
Bala - chennai,இந்தியா
22 மார்,2025 - 14:26 Report Abuse

0
0
Reply
MP.K - Tamil Nadu,இந்தியா
22 மார்,2025 - 13:17 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
22 மார்,2025 - 12:23 Report Abuse

0
0
Ray - ,இந்தியா
22 மார்,2025 - 12:48Report Abuse

0
0
Bala - chennai,இந்தியா
22 மார்,2025 - 14:22Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
22 மார்,2025 - 12:21 Report Abuse

0
0
Reply
Karunakaran - Tiruvarur,இந்தியா
22 மார்,2025 - 11:31 Report Abuse

0
0
Reply
xyzabc - ,இந்தியா
22 மார்,2025 - 11:19 Report Abuse

0
0
Reply
Raja k - ,இந்தியா
22 மார்,2025 - 11:13 Report Abuse

0
0
Reply
பாமரன் - ,
22 மார்,2025 - 11:10 Report Abuse

0
0
Reply
Rengaraj - Madurai,இந்தியா
22 மார்,2025 - 11:04 Report Abuse

0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
மதுரைக்கு 36 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
-
ஜாகிர் நாயக்கிற்கு பாகிஸ்தான் அளித்த வரவேற்பு: இந்தியா கண்டனம்
-
குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் போர்மேன் மரணம்
-
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு!
-
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதி இழப்பதை ஏற்க முடியாது: காங்கிரஸ்
-
மறுவரையறையை ஒத்திவைக்க கோரும் தீர்மானம்; பிரதமரிடம் நேரில் அளிப்போம்: கனிமொழி
Advertisement
Advertisement