நீர்த் தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல்

காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ராஜா சூடாமணி ரோட்டு தெருவை சேர்ந்தவர் பிரதீபன், 35: சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று காலை வாக்கிங் சென்றபோது, கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அலுவலர் ( பொறுப்பு) திருஞானசம்பந்தம் தலைமையில் நீர்த்தேக்க தொட்டியில் மீது ஏறி பிரதீபனிடம் சமாதானம் பேசி கீழே அழைத்து வந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு
-
தவறான கணக்கீட்டை காட்டிய மின் மீட்டர்: நிரூபித்து இழப்பீடு பெற்ற சென்னை பெண்மணி
Advertisement
Advertisement